சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் உள்ள சிதம்பரம் காரிய பெருமாள் கோவில் தெருவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்தியாயினி வீடு வீடாகச் சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
உடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.