சிதம்பரம்: இரண்டாவது நாள் அம்மன் வீதியுலா

55பார்த்தது
சிதம்பரம்: இரண்டாவது நாள் அம்மன் வீதியுலா
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுப்பிரமணியன் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வல்லபி மாரியம்மன் திருக்கோயில் 76 ஆம் ஆண்டு ஆடி மஹோற்சவத்தை நேற்று இரவு இரண்டாம் திருநாள் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா காட்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி