கடலூர்: இன்று அதிகாலை பனிப்பொழிவு

50பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, கடலூர், விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. 

இந்த நிலையில் இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி