பிடிபட்ட 16 குரங்குகள் வனத்தில் விடுவிப்பு

68பார்த்தது
திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்தும்படி வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து வனத்துறை துணை இயக்குநர் அறிவுறுத்தலின்படி இன்று 16 குரங்குகள் வனப்பணியாளர்கள் மூலம் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து குரங்குகளையும் வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி