"காங்கிரஸ் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது"

75பார்த்தது
"காங்கிரஸ் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது"
காங்கிரஸ் கட்சி தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "Exit Poll-க்கு காங்கிரஸ் கட்சி தனது செய்தி தொடர்பாளர்களை அனுப்ப மாட்டோம் என அறிக்கை வெளியிட்டுள்ளது. இறுதி கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 543 தொகுதிகளும் யார் பக்கம் செல்லும் என மக்களுக்கு தெரியும். ஆனால், அதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி