48 மணி நேரத்தில் 75 பேர் உயிரிழப்பு!

82பார்த்தது
48 மணி நேரத்தில் 75 பேர் உயிரிழப்பு!
கடந்த 48 மணி நேரத்தில் வடமாநிலங்களில் நிலவும் வெயிலின் தாக்கம் காரணமாக 75-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தில் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக 1,300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மக்களவைத் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி