கல்லூரி மாணவர்கள் மாறி மாறி கல்வீசி தாக்குதல் (வீடியோ)

1507பார்த்தது
சென்னை: பெரம்பூர் ரயில் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஆகிய இரண்டு கல்லூரி மாணவர்கள் கற்களை கொண்டு ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர் ரயில் நிலையம் வழியாக சென்ற மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், மாநில கல்லூரி மாணவர்களும் பயணம் செய்தனர். அப்போது பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது, ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கி கொண்டனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ரயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி