விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து ஆய்வு

68பார்த்தது
தொழில் நகரமாக விளங்கும் கோவை மாநகரின் முக்கிய தேவைகளில் ஒன்றாகவும், பல தொழில் துறையினரின் கோரிக்கையாக பல ஆண்டுகளாக இருப்பது கோவை சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம்.

இந்த விரிவாக்க பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் தொடங்கபட்ட விமான நிலைய பணிகள் தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று திமுக ஆட்சியில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் டி. ஆர். பி. ராஜா விமான நிலைய விரிவாக்கப் பணிகள் வேகமாக முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தார்

தொடர்புடைய செய்தி