கேந்திர திரிகோண ராஜயோகம்: உச்சம் பெறப்போகும் 3 ராசியினர்

73பார்த்தது
கேந்திர திரிகோண ராஜயோகம்: உச்சம் பெறப்போகும் 3 ராசியினர்
சுக்கிரன் செப்டம்பர் 18 ஆம் தேதி தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். சுக்கிரன் துலாம் ராசியில் நுழைவதால் கேந்திர திரிகோண ராஜயோகமும், மாளவ்ய ராஜயோகமும் உருவாகவுள்ளன. இந்த ராஜயோகத்தால் செப்டம்பர் மாதத்தில் துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு தடைகள் நீங்கி பண வரவு, பதவி உயர்வு, வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். மேலும், திருமண வாழ்வு மகிழ்ச்சியாக அமையும்.

தொடர்புடைய செய்தி