ஒட்டுனர்கள் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்

67பார்த்தது
ஒட்டுனர்கள் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்
கோவை

கோவையில், தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுனர்கள் நலசங்கம், மத்திய அரசு, கனரக ஒட்டுனர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கோவையில், தமிழ் நாடு கனரக வாகன ஓட்டுனர் நலசங்கம், சமூக நீதி கனரக ஒட்டுனர்கள் சங்கத்தினர், மத்திய அரசு புதிய தாக கொண்டு வரும் மோட்டார் வாகன சட்டமான, கனரக வாகன ஒட்டுநர்கள் சாலையில் வாகனம் ஒட்டும் போது விபத்து ஏற்படுத்தினால், பத்து ஆண்டு சிறை தண்டனையும் ஏழு லட்சம் ரூபாய் அபராதம் என்ற சட்டத்தை திரும்ப பெற கோரி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க படும் என அறிவித்தனர்

அதன் படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ் நாடு கனரக வாகன ஓட்டுனர் நலசங்கத்தின் மாவட்ட செயலாளர் சோமு தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்ட ஒட்டுனர்களுடன் சென்று ஆடசியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி