உயிருடன் எரிக்கப்பட்ட சிகரெட் கடைக்காரர் (வீடியோ)

77607பார்த்தது
ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரின் கிருஷ்ணா லங்கா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கொடூரம் சம்பவம் நடந்துள்ளது. கடனாக சிகரெட் தராததால் கடைக்காரரிடம் சிவகாசுலு என்பவர் வாக்குவாதம் செய்துள்ளார். கடைக்காரர் பழைய கடனை முதலில் தீர்க்க சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவகாசுலு கடைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இந்த சம்பவத்தில் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கடைக்காரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி