புழல் சிறையில் கஞ்சா எடுத்து வந்த 3பேர் கைது

77பார்த்தது
புழல் சிறையில் கஞ்சா எடுத்து வந்த 3பேர் கைது
புழல் சிறையில் கைதிகளை சந்திக்க வந்தபோது கஞ்சா, போதை மாத்திரைகளை மறைத்து எடுத்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைதிகளுக்காக உணவுப் பொருட்களில் கஞ்சாவை மறைத்து எடுத்து வந்த சதீஷ்குமார், தினேஷ், பாக்கியலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணைக் கைதிகள் யூடியூபர் நாகராஜ், அஜய், பிரதீப்ராஜ், மனோஜ்குமார், அப்பாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி