சென்னையில் இரட்டை வானவில்

60பார்த்தது
சென்னையில் இரட்டை வானவில்
சென்னையில் இன்று காலை முதல் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, சென்னையின் பல பகுதிகளில் இரட்டை வானவில் தென்பட்டது. சூரிய ஒளிக் கதிர்கள் மழைத் துளிகளில் பட்டு சிதறும்போது வானவில் தென்படுகிறது. பொதுவாக 7 அல்லது அதற்கும் குறைவான வண்ணங்களில் வான குடையை அமைக்கும் வானவில், இன்று இரட்டையாக தெரிந்தால் மக்கள் அதனை ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி