வெள்ள நிவாரணம் கோரியவர்களை புகைப்படம் எடுக்கும் பணி தீவிரம்

565பார்த்தது
வெள்ள நிவாரணம் கோரியவர்களை புகைப்படம் எடுக்கும் பணி தீவிரம்
வெள்ள நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு முன்பு, விண்ணப்பதாரரை நிறுத்தி புகைப்படம் எடுக்கும் பணியில் வருவாய் மற்றும் நியாய விலைக் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த டிச. 3, 4-ம் தேதிகளில் வடதமிழகத்தை தாக்கிய மிக்ஜாம் புயலால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த 4 மாவட்டங்களில் சென்னையில் அனைத்துபகுதிகளிலும், மற்ற 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தாலுகாகளிலும் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி