ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து உரிய விசாரணை: முத்தரசன்

55பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து உரிய விசாரணை: முத்தரசன்
ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து உரிய விசாரணை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இந்த கொலையில் சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என கூறப்படுவது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்வோம் என முதல்வர் உறுதியளித்துள்ளார். ஆதலால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி