சசிகலா அழைப்பை பொருட்படுத்தாத அதிமுகவினர்

59பார்த்தது
சசிகலா அழைப்பை பொருட்படுத்தாத அதிமுகவினர்
மக்களவைத் தேர்தலில் அதிமுக அடைந்தத் தோல்வியை சுட்டிக்காட்டி, தனது தலைமையில் செயல்பட முன்வரும்படி சசிகலா அழைப்பு விடுத்திருந்தார். தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்தும் பேசியுள்ளார். ஆனால், தேர்தலில் வெளியே எட்டி கூட பார்க்காத சசிகலா, எப்படி அதிமுகவுக்கு தலைமை வகிப்பார்? எப்படி ஒருங்கிணைப்பார்? எனக்கூறி அவரது அழைப்பை நிர்வாகிகள் பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி