மத்திய சென்னை தேர்தல் முடிவுக்கு தடை கேட்டு மனு

68பார்த்தது
மத்திய சென்னை தேர்தல் முடிவுக்கு தடை கேட்டு மனு
மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான எம். எல். ரவி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். தேர்தல் பரப்புரை முடிந்த அடுத்த நாள் சட்டவிரோதமாக தயாநிதி மாறன் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி