துரத்திய படையப்பா யானை.! தலைதெறிக்க ஓடிய பயணிகள்.!

63பார்த்தது
மூணாறிலிருந்து கல்லாறு சென்று கொண்டிருந்த பயணிகளை படையப்பா யானை துரத்திய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. படையப்பா யானை பொதுவாக வாகனங்களைப் பார்த்தால் அமைதியாக சென்று விடும். அந்த நம்பிக்கையில் இரண்டு கார்கள் முன்னோக்கி சென்றனர். அப்போது படையப்பா யானை தொடர்ந்து முன்னேறி வந்தது. இதையடுத்து பயணிகள் காரை விட்டு இறங்கி ஓடத் தொடங்கினர். சில நாட்களாக வனப்பகுதிக்குள் இருந்த படையப்பா யானை, மீண்டும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வலம் வரத் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி