பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது UAPA சட்டத்தில் வழக்கு!

78பார்த்தது
பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது UAPA சட்டத்தில் வழக்கு!
பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் பேசியதாக பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷௌகத் ஹுசைன் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு தொடர டெல்லி துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 2010ஆம் ஆண்டு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி