காதலியின் விரல்களை துண்டித்த காதலன் - அதிர்ச்சி வீடியோ

24596பார்த்தது
ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள காங்ரா மாவட்டத்தில், நேற்று முன்தினம் (ஏப்ரல் 20) நடந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுமித் சௌதரி என்பவர் ஜைனப் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் பஸ் ஸ்டாண்டில் வைத்து சுமித், ஜைனப்பை கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கியதில் ஜைனபின் கை விரல்கள் துண்டாயின. இதனையடுத்து சுமித்தை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி