சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

84பார்த்தது
சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகர போலீஸ் கிழக்கு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர், "சென்னை விமான நிலையத்தில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ள, வெடிக்கும்" எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார், இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி