பாஜகவின் தந்திரம் தகர்க்கப்பட்டுள்ளது: ராகுல் காந்தி

53பார்த்தது
பாஜகவின் தந்திரம் தகர்க்கப்பட்டுள்ளது: ராகுல் காந்தி
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், மக்களிடம் குழப்பம், அச்சத்தை ஏற்படுத்தி வெற்றி பெறும் தந்திரம் 7 மாநில இடைத்தேர்தல் வெற்றி மூலம் தகர்த்தெறியப்பட்டுள்ளது. சர்வாதிகாரத்தை ஒழித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதை அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சர்வாதிகாரத்தை ஒழிக்க விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், மாத ஊதியம் பெறுவோர் வாக்களித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி