வியட்நாமில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை விதிப்பு

50பார்த்தது
வியட்நாமில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை விதிப்பு
வியட்நாமில் மக்களை ஏமாற்றிய கோடீஸ்வரர் ட்ரூங் மைலனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 2012-2022 க்கு இடையில், ஆயிரக்கணக்கான போலி நிறுவனங்களை நிறுவி அதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி (2022ல் வியட்நாமின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம்) ஊழல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்து வந்த ஹோ சின் மின் நகர நீதிமன்றம், மைலனுக்கு மரண தண்டனை விதித்து சமீபத்தில் தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்தி