பீகார், ஆந்திராவுக்கு அள்ளி அள்ளிக்கொடுக்கும் பாஜக அரசு!

71பார்த்தது
பீகார், ஆந்திராவுக்கு அள்ளி அள்ளிக்கொடுக்கும் பாஜக அரசு!
2024-25 மத்திய பட்ஜெட்டில் பீகார், ஆந்திர மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஆளும் பாஜக அரசுக்கு தெலுங்கு தேசம் கட்சியும், ஜேடியு கட்சியும் ஆதரவு அளித்து ஆட்சியை காப்பாற்றி வருவதால் அவர்களை கவர்வதற்காகவே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பீகார் மற்றும் ஆந்திரா இரண்டு மாநிலங்களும்
இணைந்து ரூ.41 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி