மார்ச் 6, 1967இல் அறிஞர் அண்ணா தலைமையிலான அரசு பொறுப்பேற்றதை நினைவுகூர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். "1967-ல் அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது! தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்! தமிழ் வாழ்க.. இந்தி திணிப்பை எதிர்ப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.