ரோகித் சர்மாவை இறுக்கி அணைத்து உணர்ச்சிவசப்பட்ட மனைவி

78பார்த்தது
ரோகித் சர்மாவை இறுக்கி அணைத்து உணர்ச்சிவசப்பட்ட மனைவி
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி டி20 உலகக்கோப்பையை வெல்வது இது இரண்டாவது முறையாகும். வெற்றிக்கு பின்னர் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், அவர் மனைவி ரித்திகாவும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீருடன் ஒருவரை ஒருவர் இறுக்கி கட்டி அணைத்துக் கொண்டனர். இது ஒரு அற்புதமான தருணம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி