நொடியில் பிரிந்த உயிர்.. அதிர்ச்சி வீடியோ

97874பார்த்தது
ஹரியானாவில் உள்ள அம்பாலா ரயில் நிலையத்தில் புதன்கிழமை அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பயணிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு வாலிபர் ரெயில்வே மின் வயர்களின் கம்பத்தில் ஏறினார். சில பயணிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினர். ஆனால் அந்த இளைஞன் கேட்கவில்லை. அப்போது ரயில்வே உயரழுத்த மின்சார கம்பி அவர் மீது பட்டவுடன் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி