மூடநம்பிக்கை காரணமாக பாம்பை கடித்து கொன்ற இளைஞர்

55பார்த்தது
மூடநம்பிக்கை காரணமாக பாம்பை கடித்து கொன்ற இளைஞர்
பீகாரின் பந்துகா கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இளைஞரான இவரை நேற்று (ஜூலை 3) பாம்பு கடித்தது. பின்னர் அந்த பாம்பை மூன்று முறை தன் பற்களால் கடித்து சந்தோஷ் கொன்றுள்ளார். தொடர்ந்து வலியால் துடித்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாம்பு கடித்தால் அதை திருப்பி கடிக்க வேண்டும் என்ற மூடநம்பிக்கை சந்தோஷின் கிராமத்தில் நிலவுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி