ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த பிரசவம்

80பார்த்தது
ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த பிரசவம்
ரயிலில் பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் நடந்துள்ளது. கர்ப்பினி தனது கணவருடன் மும்பை-வாரணாசி எக்ஸ்பிரஸ் ரயிலில் நாசிக்கில் இருந்து சத்னாவுக்கு பயணம் செய்தார். வெள்ளிக்கிழமை காலை அவருக்கு பிரசவ வலி காரணமாக ரயிலிலேயே குழந்தை பிறந்தது. அதனால் அந்த ரயிலின் பெயரையே பெற்றோர் குழந்தைக்கு வைத்தனர்.

தொடர்புடைய செய்தி