தமிழகத்தில் உதயமாகிறது புதிய மாவட்டம்?

106775பார்த்தது
தமிழகத்தில் உதயமாகிறது புதிய மாவட்டம்?
சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஆத்தூர் மாவட்டம் தனியாக உதயமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை மறுநாள் ஜன.26ஆம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலம், எடப்பாடி, மேட்டூர், ஓமலூர் சங்ககிரி ஆகிய 5 தாலுகாக்களுடன் சேலம் மாவட்டமாகவும், ஆத்தூர், வாழப்பாடி, ஏற்காடு, கங்கவள்ளி ஆகிய 5 தாலுகாக்களுடன் ஆத்தூர் மாவட்டமாகவும் பிரிக்கப்படவுள்ளன. தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன.

தொடர்புடைய செய்தி