இனிப்பு சோள விவசாயத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் விவசாயி

59பார்த்தது
இனிப்பு சோள விவசாயத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் விவசாயி
ஹரியானாவைச் சேர்ந்த விவசாயி ரமேஷ் சௌஹான், இனிப்புச் சோள விவசாயத்தில் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் அளவுக்கு லாபம் ஈட்டுகிறார். விவசாயத்தில் அவரது புதுமையான அணுகுமுறையால் ஒவ்வொரு ஆண்டும் இரட்டை அறுவடைகள் என்ற இலக்கை அடைய முடிகிறது. நெல், கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டிருந்த ரமேஷ் ஆரோக்கியமான மற்றும் மாறுபட்ட உனவுகளின் தேவை அதிகரித்து வருவதை உணர்ந்து இனிப்புச் சோள விவசாயத்தில் இறங்கியதாக கூறுகிறார்.

தொடர்புடைய செய்தி