மணல் லாரி ஏறிய விபத்தில் 8 பேர் பலி

8762பார்த்தது
மணல் லாரி ஏறிய விபத்தில் 8 பேர் பலி
உத்திரப் பிரதேச மாநிலத்தில் சாலையோர குடிசையில் வசித்து வந்த குடும்பத்தினர் மீது நேற்று (ஜூன் 11) இரவு மணல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், 8 பேரின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி