4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

76பார்த்தது
4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி பகுதியில் சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது சரக்கு வேன் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த கூலித் தொழிலார்களான மீனா, ராணி, மோகனாம்பாள், முத்துசாமி ஆகியோர் பலியானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி