200 ஆடு, 300 கோழி, 3000 கிலோ அரிசி- மதுரையில் திருவிழா

83பார்த்தது
200 ஆடு, 300 கோழி, 3000 கிலோ அரிசி- மதுரையில் திருவிழா
மதுரை முனியாண்டி சாமி கோயிலில் பிரியாணித் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டியில் முனியாண்டி சுவாமி கோயில் உள்ளது.தமிழகத்தில் இருக்கும் முனியாண்டி விலாஸ்களின் உரிமையாளர்களும் ஊர் மக்களும் இணைந்து இந்த திருவிழாவை நடத்தி வருகிறார்கள். இந்த முனியாண்டி கோயிலில் சுடச் சுட பிரியாணி பிரசாதமாக வழங்கப்படும். கடந்த 89 ஆண்டுகளாக இந்த திருவிழா நடந்து வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி