நைஜீரியாவில் 192 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

55பார்த்தது
நைஜீரியாவில் 192 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
நைஜீரியாவில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதனால், அதனை கட்டுப்படுத்த ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு பயங்கரவாதிகளின் முகாமில் தாக்குதல் நடத்தினர். இதில், கடந்த ஒரு வாரத்தில் 192 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி