13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்

8921பார்த்தது
13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்
சத்தீஸ்கரில் உள்ள ஜாஷ்பூர் நகரில் 13 வயது சிறுமி திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, ​​நான்கு சிறார்கள் உட்பட 6 பேர் அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறிய நிலையில் ​​அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சன்னா காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி குற்றவாளிகள் 6 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி