செல்போனுக்கு அடிமையான இளைஞர் தற்கொலை

செல்போனுக்கு அடிமையாகி மனஅழுத்தத்தை எதிர்கொண்ட 20 வயது கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சோகம் சென்னையில் நடந்துள்ளது. கொடுங்கையூர், மூலக்கடையைச் சேர்ந்த அமல்ராஜின் மகன் பால் யேசுதாஸ் (20) B.E 3ம் ஆண்டு பயின்று வருகிறார். 24 மணி நேரமும் செல்போன் பார்த்து தூக்கத்தை இழந்து மனஅழுத்தத்தை எதிர்கொண்டவர், நேற்று தங்கையிடம் அப்பாவை பார்த்துக்கொள் எனக்கூறி கழிவறைக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி