உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மது அருந்துவதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் இறக்கின்றனர். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக இறப்பு விகிதம் சற்று குறைந்துள்ளது, ஆனால் அது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒவ்வொரு 20 இறப்பிலும் ஒன்று மதுவால் ஏற்படுகிறது. மது அருந்துவதால் 2019 ஆம் ஆண்டில் உலகளவில் 2.6+ மில்லியன் இறப்புகள் ஏற்பட்டன, அதில் பெரும்பாலும் ஆண்களே அதிகம்.
சமீபத்தில் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.