அப்போது அந்த குரூப்பில் ராஜேஷுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதாக கமெண்ட் வந்தது. உடனே அவர் திருமண பெண் வீட்டிற்கு தகவல் கொடுத்தார். அப்போது பெண் வீட்டார் ராஜேஷை வெளியே போக விடாமல் சுற்றி வளைத்து, நித்திரவிளை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் நடத்திய விசரணையில், இவருக்கு திருமணமாகி மனைவி காவலர் குடியிருப்பில் இருப்பது தெரியவந்தது. பெற்றோர் இறந்து விட்டார்கள், உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறி ராஜேஷ் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதற்கிடையில் இவரது நண்பர்கள் 5 பேர் தலைமறைவாகி விட்டனர். போலீசார் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டம்