இந்தியா-India

விநாயகர் சதுர்த்தி - குவியும் பக்தர்கள்

விநாயகர் சதுர்த்தி - குவியும் பக்தர்கள்

இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலக் கொண்டாடப்படுகிறது. இதனால், படையல் பொருட்கள் வாங்க கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதையொட்டி, இந்தியா முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், இன்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள், தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.