முடியை பிடித்து சண்டையிட்ட பெண்கள் (வீடியோ)

537பார்த்தது
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடந்த சம்பவம் வைரலாகி வருகிறது. நில பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதுகுறித்து பேசிக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் தலைமுடியை பிடித்துக்கொண்டு கீழே விழுந்து உருண்டு பிரண்டு ஒருவரை ஒருவர் தாக்கினர். போலீசார் அங்கு இருந்தபோதும் இந்த சண்டை நடந்துள்ளது விடீயோவின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி