அமைச்சர் உதயநிதி
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
பிரதமர் மோடியுடன் சிரித்துக்கொண்டு இருப்பதுபோல் புகைப்படத்தை காட்டி பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துக்கொண்டுள்ளார் என கூறியிருந்தார். இந்நிலையில், கள்ளக்கூட்டணியை யார் வைத்துள்ளனர் என்பது மக்களுக்கு தெரியும். அதிமுக யாருக்கும் மறைமுகமாக ஆதரவை தர மாட்டோம். அதிமுகவுக்கு
பதவி வெறி கிடையாது என
பிரதமர் - முதல்வர் சந்தித்த புகைப்படங்களை காண்பித்து யார் கள்ளக் கூட்டணி வைத்துள்ளனர் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.