இராஜபாளையம்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது....

71பார்த்தது
இராஜபாளையம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது. 100 கிராம் கஞ்சா மற்றும் ரூ1000/- ரொக்கப்பணம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் நகர பகுதியில் வெவ்வேறு இரு இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தன. அப்போது சம்பவ இடத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடும் போது மலையடிப்பட்டியை சேர்ந்த சரத்குமார் மற்றும் தெற்கு வைத்தியநாதபுரத்தை சேர்ந்த கருணாகரன் ஆகிய இரண்டு பேரையும் தனி தனியாக பிடித்தனர். பின்னர் விசாரணையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தன. மேலும் இரண்டு பேரிடமிருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் ரொக்க பணத்தினை கைப்பற்றி அவர்கள் மீது போலீளார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you