சிவராத்திரி சிறப்பு பூஜை நடைபெற்றது

569பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சி, கீழையூர் பகுதியில் உள்ள, அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இன்று (மார் 8) சுவாமிக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதணை நடைபெற்றன பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி