கார் கவிழ்ந்து பெண் படுகாயம்

79பார்த்தது
கார் கவிழ்ந்து பெண் படுகாயம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெருங்காப்பூர் வனப்பகுதி அருகே கார் வந்துகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நிக்கிதா பானுவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி