வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள்!

55பார்த்தது
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள்!
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. மணிவண்ணன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறுது. இந்த சிறப்பு மனு நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரில் அளித்து குறைகளை கூறி வருகின்றனர், அதுமட்டுமின்றி வாரத்திலுள்ள அனைத்து வேலை நாட்களிலும் பொதுமக்களின் மனுக்களை நேரில் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் இன்று 03. 012. 2024-ம் தேதி நடைபெற்ற சிறப்பு மணு நாளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் K. கௌதமன் முன்னிலையில் 37 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் மீது உரிய விசாரனை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொண்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி