அரக்கோணம் பெரியபாளையத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

79பார்த்தது
அரக்கோணம் அடுத்த அம்பரிஷிபுரத்தில் அமைந்துள்ள பெரியபாளையத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யும்போது அங்கு திரண்டு இருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா முழக்கம் எழுப்பி அம்மனை தரிசனம் செய்தனர்.

ரயில்வே இளநிலை பொறியாளர் வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருமலை, பொறியாளர் செவ்வந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி