“ஒன்றிய அரசு இன்னும் பாடம் கற்கவில்லை”

72பார்த்தது
“ஒன்றிய அரசு இன்னும் பாடம் கற்கவில்லை”
ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தைத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு அரசு மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் தொடர் தோல்வியடைந்த பிறகும் ஒன்றிய அரசு இன்னும் பாடம் கற்கவில்லை. தமிழ்நாட்டின் முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க அவர்களுக்கு மனமில்லை, நல்ல குணமில்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி