திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகில் தண்ணீர் பந்தல் திறப்பு

50பார்த்தது
திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகில் தண்ணீர் பந்தல் திறப்பு
இன்று (25. 04. 2023), திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில்   தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது அதில்
முன்னாள் அமைச்சர், கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர், S. இராமச்சந்திரன் அவர்கள், கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை பொதுமக்கள்  பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.

தொடர்புடைய செய்தி