உடுமலை: மும்முனை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை

787பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள முக்கோணம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி உடுமலை வால்பாறை செல்லும் சாலை சந்திக்கும் இடம் உள்ளதால் தினமும் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன எனவே இப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொது மக்களின் கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது எனவே ரவுண்டா ரவுண்டானா அமைக்க அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என என கோரிக்கை எழுந்துள்ளது